I am Narayana pillai. I love to share my travel and personal experiences to everyone.
FAR AWAY FROM TERRACE
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Yeah! I think you guessed how far I went. I went thirty thousand feet away from the ground. Yeah, I think you must have found the answer. It was my first flight. I traveled from chennai to Tutucorin in flight Which was such a memorable one. The day was May 27, 2019. When I was in Chennai Which I went to my uncle's house for the summer vacation along with my mother and brother. At that time I had no idea that I will be returning from Chennai through flight. A few days before my departure from there, my father gave me a shock that he booked a flight ticket for us. It made me speechless because,since from my childhood my only dream was to travel in flight. I immediately started my research in the internet about flight travel, people's first time flight experience. But a story blow my mind. I read it in a popular site called Quora. It was mentioned in the story that, one Who travels in the flight for the first time may experience vomiting. And also it can cause strong ear pain during take off. My excitement slowly started to change into grave fear. But I simply ignored for the sake of my fear. The day before the travel I couldn't sleep. My sleep was disturbed by strange excitement which I can't explain. The day arrived, making me more curious. I was the first to get ready. Packed all my luggage. And we boarded to the airport. When we were close to the airport, I peeped out through the car window and saw the runway. But I couldn't see it since the walls were so tall. I was able to the see the upper part of the flights Which were stationed in the runway. It increased my curiosity level. At last the car slowed and we got out and went into the airport. It was the first time I was going into the airport for myself. Before that I went to airport to get someone or to send someone. Before getting into the airport, my sister gave me the second blow of fear. She asked me to chew the mouth during take off because it reduces ear pain. I was stunned. This was the thing which I was trying to ignore. But anyway the sight of the interior airport distracted me. In the entrance Where only passengers were allowed my aunt and sister waved me. This was really strange because, usually I used to wave and tell goodbye! But this time I was experiencing it. We were greeted and checked by security guards and our luggage were checked. Our boarding time was two hours ahead. Actually than travelling in flight, waiting for the flight in airport is the most exciting thing. Because during that time we can travel in flight in our imagination and we will have highest level of curiosity. I am the only one in the entire airport Who purchased food from all the shops. I bought my first doughnut. And I also bought a puffs for 120 rupees. How rich I am? At last the time came. The bus Which takes us to the plane came, which I had seen only in movies. We got into the flight and were greeted by the air hostess. In many movies I have seen they say that the person who gives chocolate in aeroplane is called air hostess. But unfortunately I didn't get anything. Finally the flight took off after a fifteen minutes of drive. I fortunately got a window seat. Luckily I didn't get any ear pain. I enjoyed the takeoff really. I cant believe that I was thirty thousand feet away from the ground. I got a wonderful view there and I saw the beach. After a ten minutes the flight attendant came with a note. She gave me a menu. I ordered a sandwich for me. I asked her the rate and she replied," Just 340 Sir". What! I saw my mother's face reaction. She told me through her eyes, no problem. But I read her mind voice! When I got my sandwich It attracted me. It was well packed in an aluminium foil paper and with a tag. Then my mind satisfied, "Yeah! its worth for money!" But actually when I opened it I found two slices of bread and a few vegetables which I hate the most in the world none other than anything, Which was stuffed into it. After a journey of one and an half hours the journey came to an end. Only then my nightmare came real. My ears started to experience pain due to change in atmospheric pressure. It started to get worse. But eventually after the flight reached the ground my ears became clear. We got down. That moment was the saddest moment. The one and an half hour seemed like a few minutes. But that was really a memorable one which these words cannot express.
If you have any such unforgetable memory share it in the comment section.
கடுக்கரைகிராமத்தானின் முதல் விமானப்பயணம்.....1 படித்த கிராமத்தானின் முதல் அனுபவம்....1 .by Thankappan Arumugaperumal on Thursday, April 28, 2011 at 6:27am.
சனிக்கிழமை,எல்லாவாரங்களிலும் வரும்
இனிய நாள்......
அனைவருக்கும் பிடிக்கும் நாள் காரணம்
மறுநாள் காலை,மாலை தொல்லைஇல்லாநாள்.
எனக்கு எல்லா நாளுமே ஞாயிறுதானே.என்
மனம் கவர்ந்த நாள் சனிக்கிழமை.அதுவும் ஏப்ரலில்
ஒன்பதாம் நாள் வந்த சனிக்கிழமை மறக்கமுடியாத
இனிய நாள்.....வானில் நான் என் மனைவியுடன்
பறந்த நாள்...இனியும் நான் இதுபோல் பயணம்
செய்யலாம், இருப்பினும் முதல் விமான அனுபத்தை
தந்த சனிக்கிழமை ஒரு வசந்த நாள் எனக்கு....
அந்த சனிக்கிழமை அதிகாலையில் துயிலெழுந்து
ஏழு மணிக்கே பெங்களூருவில் வீட்டில் இருந்து
என் மருமகன் துணையுடன் கிழம்பினோம்.....
ஒன்பது மணிக்குமுன்பே விமானநிலையத்தில்...
மருமகனின் அனுபவ ஆலோசனைகளைப் பெற்ற
நான் பல தடவை போனது பொன்ற பாவனையுடன்
பாதுகாப்பு சோதனைகளையெல்லாம் வெற்றிகரமாக
முடித்து விட்டு காத்திருப்போர் அரங்கை அடைந்தோம்
அழகான இருக்கைகள் எங்களை அழைத்தன......
எனக்கு மாத்திரமே தெரிந்த படபடப்பும் நெஞ்சத்துடிப்பும்
சீரான நிலைக்கு வந்தபின் தான் என் கண்கள் தன்
பணிதனை ஆரம்பித்தன...மேலும் கீழும் வட்டமிட்டும்
கண்கள் பார்த்தன......என்மனமோ நான் காண்பதென்ன
கனவா?...... நம் நாட்டில் தான் இருக்கிறோமா.!...... ஒரே வியப்பு
நேரம் இருக்கிறது 9.50 க்கு......அரங்கில் எது வேண்டுமானாலும்
கிடைக்கும். எதையாவது வாங்கலாம்; ...ஆசையுடன் நாங்கள்
முதலில் T-shirt வாங்க நினத்து விலையைப் பார்த்தோம்.தலை
கிறு கிறுவென சுற்றியது......பேனா விலை கேட்டேன்.மினிமம்
ஆயிரம் ருபாய்........எதையாவது ஒன்று வாங்கியே ஆகணும்.
வாங்கினேன்.....அது ஒரு சிறிய கையடக்கமான புத்தகம்.
விலை 99/- (பெரியார் ஈ.வெ.ராமசாமி) ஆங்கில நூல்......
’காப்பி குடிப்போமா’..என் மனைவி கேட்டாள்....குடிப்போமே
என 50 ரூபாய் கொடுத்து இரண்டு காப்பி கேட்டேன்........
80/- என கூறினான். 30/- கொடுத்தேன்......ஒரு காப்பிக்கு 80/-
என்றான்.....கேட்டதைக்கொடுத்து காப்பியை வாங்கி சீனியை நானே எடுத்து
கலக்கி குடித்தேன்.(அழகான சிறிய ப்ளாஸ்டிக் கரண்டியால்).பேப்பர்
இலவசமாக எடுத்து படிக்கலாம் என என் அறிவுக்கு எட்டியபோது
மணி 9.50 .கைக்கு எட்டியது கண்ணுக்கு கிடைக்கல.ஒரு வழியாக
விமானத்தில் பணிபெண்ணின் அன்பாக ஆங்கிலத்தில் வரவேற்க நாங்கள்
போய் இருந்தோம்.விமானம் பறக்க ஆரம்பித்தது....என் மனம் சந்தோசவானத்தில்
பறந்தது......பணிப்பெண் ..... (தொடரும்) Ponnappan.A at 5:56 PM Share
Saturday, April 30, 2011 கடுக்கரைகிராமத்தானின் முதல் விமானப் பயணம்.....2 படித்த கிராமத்தானின் முதல் அனுபவம்…2.by Thankappan Arumugaperumal on Friday, April 29, 2011 at 7:22pm.
……….விமானம் புறப்படுமுன் ஒரு பொம்மை நகர்ந்து முன்னே
சென்றது.....ஓ..ஓ...., பணிப்பெண் நடந்து சென்று கொண்டிருந்தாள்.
முன்பகுதியில் உள்ள செயரில் இருந்து சீட் பெல்ட்டை எப்படி
போடவெண்டும் என அவள் அணிந்து காட்டினாள்.....
நாங்கள் போய் இருந்த உடனே அதனை சரியாக மாட்டி ஒரு விதமான
எதிர்பார்ப்பில் இருந்தோம்….என் காதோ எதையும் கேட்கும் நிலையில் இல்லை......
மனம் இருக்கிறதே அது ஒரு குரங்கு... விமானத்தின் வேகத்தை விட மன வேக அதிகம்
நான் என் மனைவியைப்பார்த்தேன்......பூரித்துப்போன முகம்.....விமானம்
மிக மிகச் சரியான நேரத்தில் எங்கள் மகிழ்ச்சியை சுமந்து கொண்டு பறக்க ஆரம்பித்தது.......பெல்ட் தேவை இல்லையே ....ஒரு கலக்கமும் வயிற்றிலும் இல்லை,முகத்திலும் இல்லை.
ஜன்னல் மூலம் வெளியே மேகக்கூட்டத்தை பார்த்தோம்......
மேகங்களில் முருகனையும் சிவனையும் தேடினாள் என் மனைவி......ஒரு குரல்..... “Do you want anything”…..தண்ணீர் தந்தாள்.
என்ற நினைப்பில் ஜுஸ் கேட்டாள் என் மனைவி....மறக்காமல்
100 ரூபாய் வாங்கிவிட்டு 2 டின் ஜூஸ் தந்தாள். எங்கள் முன்னால் உள்ள செயரின் பின்னால் அந்த செயரோடு ஒட்டியிருந்த பலகையை மேசையாக்கி அதன் மீது ஜூஸ் டின்னை வைத்து குடித்தோம்....ஒரு வயது பையனின் தாயிடம் மிகவும் பாசமாக எதுவும் தேவையானால் பட்டனை அழுத்துங்கள் என்று கூறிய பணிப்பெண்ணின் பரிவைக் க்ண்டேன். அவள் பேசியது மலையாளம். Jet Airways magazine எடுத்து படிக்க முயன்றேன். முடியவில்லை.....ஜன்னல் என்னை ஈர்த்தது....வெளியே பார்த்தால் எனக்கு ஒரே ஆச்சரியம் கலந்த சந்தேகம்......விமானம் நகரவே இல்லையா?..... மிதக்கிறதா?.... ”ஆம் நகரவே இல்லையே ஏன்” ....என் மனவி என்னைக் கேட்டாள். பள்ளிக்கூடத்தில் படித்த அறிவுப்பொறி என்னைப் பேச வைத்தது......”பூமியும் சுற்றுகிறது.......அதன் மீது நாமும் (விமானம்) பறப்பதால் நிற்பது போல் உண்ர்கிறோம்”....சரியா....தவறா.....தெரியவில்லை ....அவளுக்குப் புரிந்ததா.....அதுவும் தெரியவில்லை.....எப்பொழுதும்போல் புரிந்தது போல் தலையாட்டினாள்.....மெல்ல ஒரு குரல் அறிவிப்பு....’” நாம் இப்பொழுது இவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்.சரியான நேரத்தில் 12 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைந்து விடுவோம்’”......சில நிமிடங்களில் உயரம் குறைந்தது......வெளியே மேகமும் விமானமும் பறந்து கொண்டிருந்தன...என் கையில் இருந்த மேகஸீனை வைக்கவா...எடுத்துக்கலாமா....என் மனைவிக்கு எடுக்க மனமில்லை....அந்தநேரம் அருகில் வந்த Air hostess “ it is only for you, you can take it with you” எனக் கூறினாள். நன்றியோடு எடுத்துக் கொண்டேன். மறுபடியும் வெளியே கடல் குளம் போலவும் வீடுகள் ,தென்னை மரங்கள், பள்ளி.....சின்ன பொம்மைபோல் இருப்பதைக் கண்டு ரசித்தேன்.....ரசித்தோம்......அய்யோ இறங்கச் சொல்கிறார்களே.......மனமில்லாமல் விமானத்தில் இருந்து வெளியே வந்தோம்......என் மனைவி என்னிடம் இன்னமும் ஒரு தடவை விமானத்தில் போகவேண்டும் என கூற ‘சரி’ என்று தலையாட்டினேன்.
வெளியே வந்து என் மகன் சின்னவனைத் தேடினேன்......9.30 மணிக்கே காரில் வீட்டில் இருந்து வந்தவன் பாலராமபுரத்தில் ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டிருப்பதாகக் கூறினான்.12.45 க்கு நாங்கள் காரில் பயணம் செய்தோம்.........
ஏன் இவ்வளவு சந்தோசம்....சந்திரமண்டலத்திற்கே போய் வந்தது போன்ற சந்தோசம்...... ஏன்......சிறுபிள்ளையா......முதியவரானால் சிறுபிள்ளைதானோ.......
என் மனைவி ஆசைப்பட்டாள்...... நல்ல மகளாய்,தங்கையாய் ஒரு கிராமத்தில் பிறந்து என் கிராமத்துக்கு வந்து நல்ல மருமகளாய், மனைவியாய் பின் பாசமுள்ள தாயாய் அன்பான மாமியாராய் , பாட்டியாய் தன் வாழ்நாள் முழுவதுமே ”பணிப்பெண்” ணாகவே என் நிழலாகவே இருக்கும் அவள் அடைந்த சந்தோசமே என் சந்தோசம்.......
இளைஞனே! ஒரு விமான டிக்கெட் எடுத்து உன் தாயிடம் தந்தையிடம் கொடு.......நன்றிப்பெருக்கால் துடிக்கும் தழும்பும் அவர்களின் கண்களைப் பார்......ஒரு தடவையாவது அவர்கள் வானில் பறக்கட்டும்.......நாங்கள் விமான நிலயத்தை அடைந்து உள்ளே போகுமுன் எங்கள் மருமகனிட்ம் நான் கூறிய வார்த்தை“ நன்றி”.......இதைப் படிக்கும் நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..... நன்றி.........இன்று தேதி 29 . நான் பிறந்தது இதே நாள் 1947.
Amazing...keep writing 👍
ReplyDeleteThank you May I know who u are??
DeleteNice.... my fathers lines.....
ReplyDeleteகடுக்கரைகிராமத்தானின் முதல் விமானப்பயணம்.....1
படித்த கிராமத்தானின் முதல் அனுபவம்....1
.by Thankappan Arumugaperumal on Thursday, April 28, 2011 at 6:27am.
சனிக்கிழமை,எல்லாவாரங்களிலும் வரும்
இனிய நாள்......
அனைவருக்கும் பிடிக்கும் நாள் காரணம்
மறுநாள் காலை,மாலை தொல்லைஇல்லாநாள்.
எனக்கு எல்லா நாளுமே ஞாயிறுதானே.என்
மனம் கவர்ந்த நாள் சனிக்கிழமை.அதுவும் ஏப்ரலில்
ஒன்பதாம் நாள் வந்த சனிக்கிழமை மறக்கமுடியாத
இனிய நாள்.....வானில் நான் என் மனைவியுடன்
பறந்த நாள்...இனியும் நான் இதுபோல் பயணம்
செய்யலாம், இருப்பினும் முதல் விமான அனுபத்தை
தந்த சனிக்கிழமை ஒரு வசந்த நாள் எனக்கு....
அந்த சனிக்கிழமை அதிகாலையில் துயிலெழுந்து
ஏழு மணிக்கே பெங்களூருவில் வீட்டில் இருந்து
என் மருமகன் துணையுடன் கிழம்பினோம்.....
ஒன்பது மணிக்குமுன்பே விமானநிலையத்தில்...
மருமகனின் அனுபவ ஆலோசனைகளைப் பெற்ற
நான் பல தடவை போனது பொன்ற பாவனையுடன்
பாதுகாப்பு சோதனைகளையெல்லாம் வெற்றிகரமாக
முடித்து விட்டு காத்திருப்போர் அரங்கை அடைந்தோம்
அழகான இருக்கைகள் எங்களை அழைத்தன......
எனக்கு மாத்திரமே தெரிந்த படபடப்பும் நெஞ்சத்துடிப்பும்
சீரான நிலைக்கு வந்தபின் தான் என் கண்கள் தன்
பணிதனை ஆரம்பித்தன...மேலும் கீழும் வட்டமிட்டும்
கண்கள் பார்த்தன......என்மனமோ நான் காண்பதென்ன
கனவா?...... நம் நாட்டில் தான் இருக்கிறோமா.!...... ஒரே வியப்பு
நேரம் இருக்கிறது 9.50 க்கு......அரங்கில் எது வேண்டுமானாலும்
கிடைக்கும். எதையாவது வாங்கலாம்; ...ஆசையுடன் நாங்கள்
முதலில் T-shirt வாங்க நினத்து விலையைப் பார்த்தோம்.தலை
கிறு கிறுவென சுற்றியது......பேனா விலை கேட்டேன்.மினிமம்
ஆயிரம் ருபாய்........எதையாவது ஒன்று வாங்கியே ஆகணும்.
வாங்கினேன்.....அது ஒரு சிறிய கையடக்கமான புத்தகம்.
விலை 99/- (பெரியார் ஈ.வெ.ராமசாமி) ஆங்கில நூல்......
’காப்பி குடிப்போமா’..என் மனைவி கேட்டாள்....குடிப்போமே
என 50 ரூபாய் கொடுத்து இரண்டு காப்பி கேட்டேன்........
80/- என கூறினான். 30/- கொடுத்தேன்......ஒரு காப்பிக்கு 80/-
என்றான்.....கேட்டதைக்கொடுத்து காப்பியை வாங்கி சீனியை நானே எடுத்து
கலக்கி குடித்தேன்.(அழகான சிறிய ப்ளாஸ்டிக் கரண்டியால்).பேப்பர்
இலவசமாக எடுத்து படிக்கலாம் என என் அறிவுக்கு எட்டியபோது
மணி 9.50 .கைக்கு எட்டியது கண்ணுக்கு கிடைக்கல.ஒரு வழியாக
விமானத்தில் பணிபெண்ணின் அன்பாக ஆங்கிலத்தில் வரவேற்க நாங்கள்
போய் இருந்தோம்.விமானம் பறக்க ஆரம்பித்தது....என் மனம் சந்தோசவானத்தில்
பறந்தது......பணிப்பெண் ..... (தொடரும்)
Ponnappan.A at 5:56 PM
Share
Very nice, interesting to reading . Thank you for sharing your sweet memories
DeleteMy fathers lines.....
ReplyDeleteSaturday, April 30, 2011
கடுக்கரைகிராமத்தானின் முதல் விமானப் பயணம்.....2
படித்த கிராமத்தானின் முதல் அனுபவம்…2.by Thankappan Arumugaperumal on Friday, April 29, 2011 at 7:22pm.
……….விமானம் புறப்படுமுன் ஒரு பொம்மை நகர்ந்து முன்னே
சென்றது.....ஓ..ஓ...., பணிப்பெண் நடந்து சென்று கொண்டிருந்தாள்.
முன்பகுதியில் உள்ள செயரில் இருந்து சீட் பெல்ட்டை எப்படி
போடவெண்டும் என அவள் அணிந்து காட்டினாள்.....
நாங்கள் போய் இருந்த உடனே அதனை சரியாக மாட்டி ஒரு விதமான
எதிர்பார்ப்பில் இருந்தோம்….என் காதோ எதையும் கேட்கும் நிலையில் இல்லை......
மனம் இருக்கிறதே அது ஒரு குரங்கு... விமானத்தின் வேகத்தை விட மன வேக அதிகம்
தான்.”திரு முருக கிருபானந்த வாரியார் சிரித்து விட்டுப் போனார்.”......
நான் என் மனைவியைப்பார்த்தேன்......பூரித்துப்போன முகம்.....விமானம்
மிக மிகச் சரியான நேரத்தில் எங்கள் மகிழ்ச்சியை சுமந்து கொண்டு பறக்க
ஆரம்பித்தது.......பெல்ட் தேவை இல்லையே ....ஒரு கலக்கமும் வயிற்றிலும் இல்லை,முகத்திலும் இல்லை.
ஜன்னல் மூலம் வெளியே மேகக்கூட்டத்தை பார்த்தோம்......
மேகங்களில் முருகனையும் சிவனையும் தேடினாள் என் மனைவி......ஒரு குரல்..... “Do you want anything”…..தண்ணீர் தந்தாள்.
பைசா கேட்க வில்லை..... எல்லாமே ப்ரீயாகத் தருவார்கள்
என்ற நினைப்பில் ஜுஸ் கேட்டாள் என் மனைவி....மறக்காமல்
100 ரூபாய் வாங்கிவிட்டு 2 டின் ஜூஸ் தந்தாள். எங்கள் முன்னால் உள்ள செயரின் பின்னால் அந்த செயரோடு ஒட்டியிருந்த பலகையை மேசையாக்கி அதன் மீது ஜூஸ் டின்னை வைத்து குடித்தோம்....ஒரு வயது பையனின் தாயிடம் மிகவும் பாசமாக எதுவும் தேவையானால் பட்டனை அழுத்துங்கள் என்று கூறிய பணிப்பெண்ணின் பரிவைக் க்ண்டேன். அவள் பேசியது மலையாளம். Jet Airways magazine எடுத்து படிக்க முயன்றேன். முடியவில்லை.....ஜன்னல் என்னை ஈர்த்தது....வெளியே பார்த்தால் எனக்கு ஒரே ஆச்சரியம் கலந்த சந்தேகம்......விமானம் நகரவே இல்லையா?..... மிதக்கிறதா?.... ”ஆம் நகரவே இல்லையே ஏன்” ....என் மனவி என்னைக் கேட்டாள். பள்ளிக்கூடத்தில் படித்த அறிவுப்பொறி என்னைப் பேச வைத்தது......”பூமியும் சுற்றுகிறது.......அதன் மீது நாமும் (விமானம்) பறப்பதால் நிற்பது போல் உண்ர்கிறோம்”....சரியா....தவறா.....தெரியவில்லை ....அவளுக்குப் புரிந்ததா.....அதுவும் தெரியவில்லை.....எப்பொழுதும்போல் புரிந்தது போல் தலையாட்டினாள்.....மெல்ல ஒரு குரல் அறிவிப்பு....’” நாம் இப்பொழுது இவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்.சரியான நேரத்தில் 12 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைந்து விடுவோம்’”......சில நிமிடங்களில் உயரம் குறைந்தது......வெளியே மேகமும் விமானமும் பறந்து கொண்டிருந்தன...என் கையில் இருந்த மேகஸீனை வைக்கவா...எடுத்துக்கலாமா....என் மனைவிக்கு எடுக்க மனமில்லை....அந்தநேரம் அருகில் வந்த Air hostess “ it is only for you, you can take it with you” எனக் கூறினாள். நன்றியோடு எடுத்துக் கொண்டேன். மறுபடியும் வெளியே கடல் குளம் போலவும் வீடுகள் ,தென்னை மரங்கள், பள்ளி.....சின்ன பொம்மைபோல் இருப்பதைக் கண்டு ரசித்தேன்.....ரசித்தோம்......அய்யோ இறங்கச் சொல்கிறார்களே.......மனமில்லாமல் விமானத்தில் இருந்து வெளியே வந்தோம்......என் மனைவி என்னிடம் இன்னமும் ஒரு தடவை விமானத்தில் போகவேண்டும் என கூற ‘சரி’ என்று தலையாட்டினேன்.
வெளியே வந்து என் மகன் சின்னவனைத் தேடினேன்......9.30 மணிக்கே காரில் வீட்டில் இருந்து வந்தவன் பாலராமபுரத்தில் ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டிருப்பதாகக் கூறினான்.12.45 க்கு நாங்கள் காரில் பயணம் செய்தோம்.........
ஏன் இவ்வளவு சந்தோசம்....சந்திரமண்டலத்திற்கே போய் வந்தது போன்ற சந்தோசம்...... ஏன்......சிறுபிள்ளையா......முதியவரானால் சிறுபிள்ளைதானோ.......
என் மனைவி ஆசைப்பட்டாள்...... நல்ல மகளாய்,தங்கையாய் ஒரு கிராமத்தில் பிறந்து என் கிராமத்துக்கு வந்து நல்ல மருமகளாய், மனைவியாய் பின் பாசமுள்ள தாயாய் அன்பான மாமியாராய் , பாட்டியாய் தன் வாழ்நாள் முழுவதுமே ”பணிப்பெண்” ணாகவே என் நிழலாகவே இருக்கும் அவள் அடைந்த சந்தோசமே என் சந்தோசம்.......
இளைஞனே! ஒரு விமான டிக்கெட் எடுத்து உன் தாயிடம் தந்தையிடம் கொடு.......நன்றிப்பெருக்கால் துடிக்கும் தழும்பும் அவர்களின் கண்களைப் பார்......ஒரு தடவையாவது அவர்கள்
வானில் பறக்கட்டும்.......நாங்கள் விமான நிலயத்தை அடைந்து உள்ளே போகுமுன் எங்கள் மருமகனிட்ம் நான் கூறிய வார்த்தை“ நன்றி”.......இதைப் படிக்கும் நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..... நன்றி.........இன்று தேதி 29 . நான் பிறந்தது இதே நாள் 1947.
nice. Thank you for sharing your experience.
ReplyDeleteNicely written Narayana. Keep writing.
ReplyDeleteThankyou
DeleteThe writing is so expressive
ReplyDeleteThankyou
Delete